இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர...
தலைநகர் டெல்லியை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப் மற்றும...
மக்களவையில் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் இளைஞர்கள் 2 பேர் திடீரென நுழைந்து புகை குப்பிகளை வீசினர். 4 ஆண்டுகள் திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை மொத்தம் 4 பேர் பிடிபட்டுள்ள நிலையில...
முன்னணி நடிகைகளைத் தொடர்ந்து, தற்போது சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் போலியான படங்கள் சமூக இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
DEEP FAKE என்றழைக்கப்படும் படங்கள் பரவியதைக் குறித்து தம...
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் எதிரொலியாக மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது.
சிங்கப்பூரில் காற்று தூய்மைக் குறியீடு குறைந்துள்ளதாக அந்நாட்டு அத...
பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் அலுவல் பணிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அதன் முன்பு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடனும் சேர்ந்து பிரதமர் மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நாடாளுமன்றத்தின் இ...
நிலவின் தென் துருவத்தில் ஆய்வுக்கு மேற்கொண்டுள்ள விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்துள்ளது.
அதில் நிலவின் மேற்பரப்பு வெப்ப நிலையை லேண்டரில் உள்ள சேஸ்ட் கருவியும், நில அதிர்வுகள் குறி...